செய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டியில் பணத்துடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ5லட்சத்து 40ஆயிரம் பணம் திருட்டு. போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.பால் பண்னை வைத்துள்ளார்.இவருடைய மனைவி மேகலா. இவர் இன்று மதுரை ரோட்டிலுள்ள...
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்ற கல்புதூர் வாலிபர் கைது

வேலூர் அடுத்த காட்பாடி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளர் லெனின் மற்றும் காவலர்கள் மிஷின் காம்பவுண்ட் பகுதி ரோந்து சென்றபோது...
தமிழகம்

ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் – இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி...
தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் இரத்ததான முகாம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் வேலூர் ரோட்டரி சங்கம், கல்லூரி பாதுகாப்பு துறை, சிஎம்சி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. ...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை...
தமிழகம்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி புதிய செயல் அலுவலர்

பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்ற திரு. மயில்வாகனம் அவர்களுக்கு கெங்கவல்லி பேருர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள்...
தமிழகம்

காட்பாடி அருகே நெற்பயிருக்கு விவசாயி தீவைப்பு – இழப்பீடு தராததால் ஆத்திரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கொண்டாரெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார்(40) தன்னுடைய 4 ஏக்கரில் நெல்...
1 424 425 426 427 428 712
Page 426 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!