செய்திகள்

தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலை எதிரே ருபாய் 40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் விரைவில் பயணிகள் போக்குவரத்திற்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை பாலத்தில் தாமதமாகும் மின் விளக்கு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மின்வாரிய, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் எதிரே 40 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும்...
தமிழகம்

மதுரை மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் காணாமல் போவதால் காளை உரிமையாளர்கள் கலக்கம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில். மதுரை மாவட்டத்தில்...
தமிழகம்

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை., ஆன்லைன் விளையாட்டால் மாணவர் விபரீதம் – கள்ளிக்குடி போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியான காமராஜர் பொறியியல்...
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு பேச்சு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும்...
தமிழகம்

மக்கள் தொடர்பு முகாமில் பெற்ற 96 மனுக்கள் மீது துரித நடவடிக்கை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே நீராவி கிராமத்தில்  வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்...
தமிழகம்

இந்திய வேளாண் துறை அலுவலர்களுக்கு மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் திட்ட பயிற்சி

கோவை செம்மேடு பகுதியில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் அரசு வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் உயர்...
தமிழகம்

சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா முளைப்பாரி...
தமிழகம்

மதுரை மண்டல 5ல், அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இயற்கை மரணம் அடையும் முதியவர்களுக்கு மற்றும் இயற்கை மரணம் அடைபவர்களுக்கும் சில மருத்துவர்கள் லஞ்சம் பெற்று இறப்பு சான்றிதழ் வழங்குவதாக மதுரை துணை ஆணையரிடம் கவுன்சிலர்கள் புகார்

மதுரை திருப்பரங்குன்றம் மண்டலம் 5-ல் குழு கூட்டத்தில் இன்று மண்டல தலைவர் சுவிதா விமல், துணை ஆணையர் சையது முஸ்தபா...
தமிழகம்

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 7,700 செவிலியர்களை நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள்...
1 392 393 394 395 396 712
Page 394 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!