செய்திகள்

தமிழகம்

எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது.22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலுமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை தனிப்படை பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததின்...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் புல்லட் வாகனத்தில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டிகளிடம் – தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது, 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியைச் சேர்ந்த காந்தியம்மாள், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி, நரியம்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் உள்ளிட்ட...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தனி ஆளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி( வயது 32) என்பவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக...
தமிழகம்

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆரின் 35வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ராஜபாளையம் அதிமுக நகர ஒன்றிய...
தமிழகம்

அலங்காநல்லூரில் சிறுவர் பூங்கா அமைக்க எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் எம். எஸ். எம். நகர் பகுதியில் ,சிறுவர் பூங்கா ரூபா 37 லட்சம் மதிப்பீட்டில் சோழவந்தான்...
தமிழகம்

சமத்துவபுரம் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் உதயநிதி ஆய்வு

சிவகங்கை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சிறுகூடல்பட்டி கிராமத்திலுள்ள தந்தை பெரியார்...
தமிழகம்

முதல் பெண் வழக்கறிஞருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மேலவாசல் குடியிருப்பு வாசிகள்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேளவாசல் குடியிருப்பு பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவஙகள்

ராஜாமில்ரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன்வாலிபர் மீது கொலைவெறித்தாக்குதல் - இரண்டு வாலிபர்கள் கைது. செல்லூர் நந்தவனம் ஈ.வி .ஆர் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி...
தமிழகம்

கிராம சாவடி மற்றும் கோவிலில் ஆடு, மாடுகளை கட்டி அசுத்தப்படுத்தி நோய் தொற்று பரவும் அபாயம் – அருந்ததி இன மக்களுக்கான சுடுகாடு இடிந்து சரிந்ததால் வேதனை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள காமராஜர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் அருந்ததி இன மக்கள்...
தமிழகம்

நெல்லையில் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா; விழிப்புணர்வு போட்டிகள்

நெல்லையில் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி...
1 373 374 375 376 377 712
Page 375 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!