செய்திகள்

தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு...
தமிழகம்

சிவகாசியில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தேசிய நுகர்வோர் தினவிழா, 22வது ஆண்டு விழா மற்றும் 2023' புத்தாண்டு காலண்டர் வெளியீட்டு விழா...
தமிழகம்

அமைச்சர் உதயநிதிஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த்

வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தனது வாழ்த்துக்களை...
தமிழகம்

ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் ரூ. 12.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா ரஞ்சித் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்...
தமிழகம்

தேனியில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருது...
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் 18 கவுன்சிலர்களில் அதிமுக,திமுக,அமமுக, சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியின் 11 கவுன்சிலர்கள் பேரூராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தீர்மானத்தை நிறைவேற்றாமல் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் அதிமுக 3  ,திமுக 10 ,அமமுக...
தமிழகம்

சோழவந்தானில் நேரு யுவகேந்திரா துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேரு யுவகேந்திரா நீரத்தான் துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான...
தமிழகம்

கே வி குப்பம் பிடிஓ கோபி, பாலியல் புகாரில் பணி இடை நீக்கம் – வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாகபணி புரிந்து வந்தவர் கோபி.பணி செய்யும் நேரத்தில் குடிபோதையில்...
தமிழகம்

தைப்பொங்கலுக்கு செங்கரும்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் எழுப்பிய உரிமைக் குரலுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று விவசாயிகள் பாராட்டுகின்றனர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் உலக நன்மைக்காக ஸ்ரீ ஆதிருத்ரம் மஹாயக்ஞம் நடைபெற்று வருகிறது.கமிட்டி தலைவர் அருணாச்சல வாத்யார், சேது...
தமிழகம்

நெல்லையில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட 36 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரின் சீரிய முயற்சியால் போலி ஆவணம்...
1 367 368 369 370 371 712
Page 369 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!