செய்திகள்

தமிழகம்

காட்பாடியில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்.பி.

வேலூர் அடுத்த காட்பாடி சில்க் மில் அருகில் தலைக்கவசம் உயிர் கவசம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை...
தமிழகம்

வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் மருத்துவத்துறை துணை இயக்குநரிடம் மனு

வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் நிர்வாகிகள் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவத்துறை துணை இயக்குநரை சந்தித்து...
தமிழகம்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பொதுமக்கள்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு...
தமிழகம்

சாத்தூர் அருகே, உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில், உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள்...
தமிழகம்

விருதுநகரில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகஜோதிமணி (42). கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜெகஜோதிமணி தனது சொந்த...
தமிழகம்

உசிலம்பட்டியில் துணிவு படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி அஜித் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அஜித் நடித்த துணிவு திரைப்படம், மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையர் ஆய்வு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் தற்பொழுது மதுரை மாநகராட்சி...
தமிழகம்

பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில் பெண்களை ஒன்றிணைத்து சிறுதானிய பொங்கள் திருவிழா நடைபெற்றது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில்,  சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023ஐ முன்னிட்டு அன்று பெரியகுளம்,...
தமிழகம்

ஆண்டிபட்டி அருகே ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரமம் பள்ளியில் விண்வெளி தொலை நோக்கி மூலம் வான்வெளி அதிசயங்களை மாணவர்களும் பொதுமக்களும் கண்டு களித்தனர்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஜெய் கிரிஸ் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் ஸ்கை அப்சர்வேஷன் டே அனுசரிக்கப்பட்டது...
1 346 347 348 349 350 712
Page 348 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!