செய்திகள்

தமிழகம்

ராஜபாளையத்தில் உள்ள பழமையான கோயிலில் கிடைத்த தூண்கள் மற்றும் பட்டய கற்களில் வரலாற்று துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலாறு பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகளை படி எடுக்கும் பயிற்சி நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பறவை அன்னம் காத்திருளிய...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 537 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த காவல் துறையினர் குட்கா கடத்தி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்தி...
தமிழகம்

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கவே பணியாற்றி வருவதாகவும் , தனக்கு அரசு அதிகாரிகளும் , கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் பெண் என்றதால் எனக்கு சம்பளம் வழங்காமல், சலுகைகளை அளிக்க மறுப்பதாகவும் , நியாய விலை கடை பெண் ஊழியர் வேதனையுடன் பேட்டி.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி...
தமிழகம்

துணிவு திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியீடு படக்குழுவினர் அதிர்ச்சி

உலகம் முழுவதும் ஒரே நாளில் நடிகர் அஜிதின் துணிவு மற்றும் விஜயின் திரைப்பட த்தை 8 வருடங்களுக்குப் பிறகு களம்...
தமிழகம்

வேலூரில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்த ஆட்சியர்

வேலூரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேலூர் மாநகராட்சி இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்....
தமிழகம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்றுஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர்

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தை ஒன்றாம் தேதியான ஜனவரி 15-ஆம் தேதி இந்த ஆண்டு நடைபெற...
தமிழகம்

மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பு

மதுரை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாநகர...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மாநகராட்சி காலனியில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது 108 பொங்கல் பானை களில் பொங்கல் வைத்த பாஜக மகளிரணியினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மாநகராட்சி காலனி காளியம்மன் கோவில் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது...
தமிழகம்

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல்  தொகுப்பினை பேரூராட்சி தலைவர்ஓ ஏ முருகன் தலைமையில் பொங்கல்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்.

உயிர்கொல்லி நோய்களை உருவாக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தவிர்த்து சுற்றுச்சூழல் மேம்பட மண்பாண்ட பொருட்களை பயன்படுத்திட மக்களிடையே விழிப்புணர்வு தேவை....
1 345 346 347 348 349 712
Page 347 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!