செய்திகள்

தமிழகம்

திருமங்கலம் பகுதிகளில் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம், அப்பகுதியில்...
தமிழகம்

எந்நேரமும் மூடப்பட்டுக் கிடக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய்துறை (RI) ஆய்வாளர் அலுவலகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய்துறை (RI) ஆய்வாளர் அலுவலகம் எந்நேரமும் கதவடைக்கப்பட்டு காணப்படுகிறது. பொதுமக்கள் கைபேசியில் தொடர்பு கொண்டால் முரையான...
தமிழகம்

வேலூர் நீதிமன்றததில் முருகன் ஆஜர், நளினி சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த வருடம் விடுதலையாகிய முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளார்....
தமிழகம்

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தண்ணீர் தேடி மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் வரும் அரிய வகை மந்தி குரங்குகள். பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் அழிந்து வரும் அரியவகை இனமான ட மந்தி வகை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா விடிய விடிய வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

விழாவின் முக்கிய நிகழ்வாக காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத்...
தமிழகம்

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது.

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில் 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தமிழக...
தமிழகம்

வேலூரில் முறைகேடாக சமையல் எரிவாயு சிலிண்டரியில் கேஸ் நிரப்பி விற்பனை செய்தவர் கைது! சிலிண்டர்கள் பறிமுதல்

வேலூர் மாநகரம் கஸ்பா பகுதியில் முறைகேடடாக சமையல் எரிவாயு சிலிண்டர்களில் காஸ் நிரப்பி வேறு பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக வேலூர்...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர்...
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சுருதிகிரண்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சுருதிகிரண் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார்,...
தமிழகம்

மோடி அரசை கண்டித்து தென்காசி எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி மற்றும்...
1 310 311 312 313 314 712
Page 312 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!