செய்திகள்

தமிழகம்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சிவக்குமார், சூர்யா-ஜோதிகா

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள்,...
தமிழகம்

ஆம்பூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பு மாணவர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பில் படிக்கும் 2...
தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா.  இவர் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் MA முதலாமாண்டு பயிலும்...
தமிழகம்

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்த மேயர் சுஜாதா

வேலூர் மாநகராட்சியில் முதல் பட்ஜெட் தாக்கல் நேற்று 31-ம் தேதி மாமன்ற கூட்ட அரங்கில் மாலைதாக்கல் செய்யப்பட்டது. வேலூர் மாநராட்சி...
தமிழகம்

சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிவகாசி...
தமிழகம்

தோடனேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்...
தமிழகம்

சென்னை-கோவை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நிற்காது

சென்னை - கோவை இடையே வந்தே பாரத்ரயில் துவக்கவிழா வரும் 8-ம் தேதி சென்னை சென்ட்ரலில் பாரத பிரதமர் மோடி...
தமிழகம்

காட்பாடியில் கோடையில் இலை உதிர்ந்து காணப்படும் அரசமரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அரசமரம் கோடைகாலமான மார்ச் 31-ம் தேதி...
தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி விழுந்தாரா தற்கொலையா என போலீசார் விசாரணை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(23) இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்...
1 290 291 292 293 294 712
Page 292 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!