செய்திகள்

தமிழகம்

தேவேந்திர குல வேளாளரை ஓபிசி பிரிவில் சேர்க்க கோரியும், பாஜக நிர்வாகி இராம. சீனிவாசன் – ஐ சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுப்பதை கண்டித்தும், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி சிலை முன்பு , மருதம் ஆன்மிக பேரவை மாநிலத் தலைவர்.சரவணபாண்டியன் தலைமையில், S.M.ராஜா முன்னிலையிலும்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, லஞ்சமாக வாங்கிய பணத்துடன் பிடிபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வு பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முருகசெல்வம் (40). ரேசன் அரிசி மூடைகளை...
தமிழகம்

மதுரை மண்டல நகர் ரிங்கோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி சம்பவ இடத்தில் ஒருவர்பலி. மற்றவர் படுகாயம்

மதுரை மண்டேலா நகர் ரிங் ரோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் அருகில் இருந்த கல்லில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில்...
தமிழகம்

விரகனூர் வைகையில் கைவைக்க (தூர்வார) முதல்வருக்கு கோரிக்கை ; கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1975 இல் கட்டப்பட்ட விரகனூர் தடுப்பணை  கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல்...
தமிழகம்

இரைத் தேடி வந்த புள்ளி மான் விபத்தில் சிக்கி காயம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ராஜம்பாடி எனும் இடத்தில் நேற்று கால்கள்களில் அடிபட்ட நிலையில் புள்ளிமான் ஒன்று அங்கிருந்த...
தமிழகம்

அருப்புக்கோட்டையில், பட்டாசு கருந்திரி பதுக்கி வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில், பட்டாசுகளுக்கு தேவையான கருந்திரிகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது....
தமிழகம்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 2500 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காப்பாடி அடுத்த பொன்னையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.  அப்போது கர்நாடகாவிலிருந்து பொன்னையை நோக்கி வந்த...
தமிழகம்

வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர். வேலூர் தொகுதியின் இஎஸ்ஐ மருத்துவமனை கமிட்டி தலைவராக கதிர் ஆனந்த் உள்ளார்.  வேலூரில் உள்ள...
தமிழகம்

பேரையூர் ரோட்டில் தரமான முறையில் பொதுமக்களுக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி மும்முரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் தூய்மை நகரமாக மாற்றும் முயற்சியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில்...
தமிழகம்

முன்னாள் எம்.பி.மைத்ரேயன் மீண்டும் பிஜேபியில்

முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் மீண்டும் பிஜேபியில் இணைந்தார். 1999-ம் ஆண்டு பிஜேபியிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அப்போது அதிமுகவில் இணைந்தவர்....
1 253 254 255 256 257 712
Page 255 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!