செய்திகள்

தமிழகம்

காட்பாடியில் காமராஜர் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓ.பி.சி.காங்கிரஸ்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு ,அவரின் நினைவுநாள் முன்னிட்டு வேலூர்...
தமிழகம்

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் : இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம்...
தமிழகம்

பேரணாம்பட்டு அருகே தொடர் மழையால் காப்புக்காட்டில் நீர் தேக்கு பள்ளத்தில் ஆனந்த குளியல் போடும் காட்டு யானை.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்பு காட்டில் வனவிலங்குகளுக்காக வனத்துறையினர் பல...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே இராமனின் பக்தனுக்கு தங்க கவச அலங்காரம் : பக்தர்கள் வழிப்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர்...
தமிழகம்

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதை பொருள் தடுப்பு...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 9 – ம் ஆண்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூர் கல்யாண மண்டபத்தில் திருமலை - திருப்பதி செல்லும் நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 9-வது...
தமிழகம்

வேலூர் தங்ககோயில் நாராயணி பீடத்தில் பெளர்ணமி பூஜை செய்த சக்தி அம்மா

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் புரட்டாசி மாத பெளர்ணமி முன்னிட்டு வாசனை திரவியங்கள் இட்டு...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலருக்கு கும்மாங்குத்துவிட்ட மற்றொரு திமுக கவுன்சிலர் !! பணம் கொடுக்கல் -வாங்கல் தகராறு

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் முருகன் (30-வது வார்டு), சுதாகர் (24-வது வார்டு) இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல்...
தமிழகம்

காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதார அலுவலர் சிவக்குமார்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், 15 -வார்டுகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி...
1 189 190 191 192 193 711
Page 191 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!