செய்திகள்

தமிழகம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கூட்டரங்கில் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு...
தமிழகம்

2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக...
தமிழகம்

விழிப்புணர்வு மாரத்தானை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு சார்பில் "மாரத்தான் அல்ல...
தமிழகம்

“தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! “பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள...
தமிழகம்

20 ரூபாய்க்கும் மருத்துவம், இலவசமாகவும் மருத்துவம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்ம ஸ்ரீ விருது : அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் பெண்மணி கோவிந்தப்பா நாச்சியார் பேட்டி

இந்திய அளவில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது கலை, இலக்கியம், கல்வி, சேவை, பொதுவாழ்வியல் என...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீஒண்டி வீட்டம்மன் ஆலைய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஒண்டிவீட்டம்மன் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது. ...
தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த ஆட்சியர்

இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் வடக்கு மண்டலத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு...
தமிழகம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக சென்னை, அமைந்தகரை...
தமிழகம்

“மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து” எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.  அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை...
1 164 165 166 167 168 711
Page 166 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!