JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூலின் பெயர் ‘ஓயும் ஓடம்’
இவரது நூல், திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தையும், திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஐந்தே நாட்களில் கவிதையாக எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த 133 ஒவ்வொரு அதிகாரத்துக்குள்ளும் பத்து குறள்கள் இருக்கின்றன. அப்படியான ஒவ்வொரு குறள்களிலும் மொத்தமாக என்ன சொல்லி உள்ளார் என்பதை அந்த அதிகாரம் முழுதும் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதையும் ஒரே கவிதையில் இலகுவாகப் புரிந்து கொள்ளும் படியாக கவிதையாக வடித்துள்ளார். இதுதான் இந்த நூலின் சிறப்பம்சம். இவரது நூலின் அடுத்த சிறப்பம்சம்
திருக்குறள் அனைவருக்கும் இலகுவான முறையில் போய்ச் சேரே வேண்டும் ,இளைய சமுதாயமும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் அமையப் பெற்றதுதான் இந்த நூலின் சிறப்பம்சம் . இந்த நூலை இவர் தமிழ் மீது கொண்ட தீராத பற்றினால் எழுதியதாக கூறுகிறார்.
இந்த நூல் ஒரு சராசரி மனிதனையும் சிறந்த முழு மனிதனாக ஆக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.