உலகம்

ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தில், திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய “செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்” நூல் வெளியீடு நடைப்பெற்றது

367views
ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வில் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய 25 ஆவது நூல், ” செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் ” வெளியிடப்பட்டது.

திருமதி தனலெக்ஷ்மி வெளியிட திருமதி கீதா ,செயலாளர் திரு மணி துணைவியார் திருமதி காவ்யா மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!