தமிழகம்

சுஸ்ரீயின் புத்தகங்கள் வெளியீடு

95views
மே 11, 2025 அன்று நடைபெற்ற மலர்வனம் அன்னையர் தின சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய “வாழ்க்கை எனும் வானவில்” என்ற நூலை திரு. N.C. மோகன்தாஸ் வெளியிட திரு. ஆனந்த் ரவி பெற்றுக் கொண்டார். “பெண்ணொன்று கண்டேன்” என்ற நூலை திரு. K.G. ஜவஹர் வெளியிட, திரு. T.N. ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்., ரவி நவீனன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சுஸ்ரீ நன்றியுரையாற்றினார். மலர்வனம் சார்பாக சுஸ்ரீ கௌரவிக்கப்பட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!