கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைக்கு பேர் போன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுகவியல் துறையில் பேராசிரியராக வேலை செய்து வருப்வார் கருப்பையா(59) இவர் மீது இதே துறையில் படிக்கும் மாணவிகள் சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி கடந்த ஏப்.11 ம் தேதி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்தனர். இது குறித்து கடந்த 12 ம் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணயில் முடிவு எட்டப்படாததால் அந்த மாணவி காவல்துறை மதுரை சரக டி ஐ ஜி அலுவலக்த்தில் புகார் அளித்ததை தொடர்ந்து டி ஐ ஜி பொன்னி உத்தரவின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து பேராசிரியர் கருப்பையா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் வருகின்ற ஜீன் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பாலியல் புகாரில் கைதான சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு முன் நிர்மலா தேவி வழக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாக ஒரு பேராசிரியரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.