தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம் – முதல்வர் அருளரசு பங்கேற்பு

70views
வேலூர் அடுத்த தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. அதில் பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.  கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார்.  கல்லூரி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை மற்றும் இலவச ரத்ததான முகாம் நடந்தது.  பொறியியல் கல்லூரி சார்பில் துணை முதல்வர் டாக்டர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியை பிரஷாந்தினி, வேலூர்அரசு மருத்துவ கல்லூரி , ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவர்கள் தீபக், ராஜசேகர். இலக்கிய, ரத்த வங்கி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் மாணவர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!