NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

தலைமையாசிரியருக்கு பிரம்பு வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளியில் சேர்த்த புதுமையான பெற்றோர்

பள்ளி தலைமையாசிரியருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த புதுமையான பெற்றோர்....
தமிழகம்

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கோரி ஏஐசி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல்...
தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், சிவகாசி வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் பிரிவில், குறைதீர்...
தமிழகம்

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை – விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம்...
தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை...
Uncategorized

எடப்பாடியார் நிதிகள் ஒதுக்கி தொடங்கிய திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவில் எதிர் திடலில் அதிமுக சார்பில் இணைப்பு விழா நடைபெறுகிறது. அதற்காக...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

பெரியார் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்தவர் பலி  சிவகங்கை கஞ்சிராங்கன் ஊரைச் சேர்ந்தவர் கணேசன் 54. இவர் மதுரை வந்திருந்தார்....
தமிழகம்

திருமங்கலம் அருகே ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற 88 வது ஆண்டு பூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் – பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படும் இரண்டு நாட்களாக கம கம பிரியாணி வாசனையில் தத்தளிக்கும் கிராமம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் , ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு தாய்க் கிராமமாக கருதப்படும்...
தமிழகம்

சிவகாசி அருகே, தனியார் நூற்பாலை திறப்பு விழா – அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி - எம்.புதுப்பட்டி அருகேயுள்ள செவலூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்...
தமிழகம்

கவர்னர் விருது பெற்ற, மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 2022ம் ஆண்டிற்கான தேர்தல் நிர்வாகத்தில்...
1 463 464 465 466 467 1,101
Page 465 of 1101

Right Click & View Source is disabled.

error: Content is protected !!