மாதவிடாய் சுகாதாரத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘பத்மஸ்ரீ’ அருணாச்சலம் முருகானந்தம், கவிஞர் பா. விஜய் மற்றும் தாரா கிரியேஷன்ஸ் சுதிர் மகளிர் நலனுக்காக ஒன்றிணையும் புதிய முன்னெடுப்பு
பெண்கள் நலன் மேம்பட்டால் தான் ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேறும் என்ற உன்னத நோக்கத்தில் எண்ணற்ற சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி...









