தமிழகம்

காட்பாடி வழியாக வந்த பயணிகள் 6 கிலோ கஞ்சா பறிமுதல்- ஓடிஸா மாநில வாலிபர் கைது

61views
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு கேரளா செல்ல வந்த புவனேஷ்வர் விரைவு ரயிலில் உள்ள பொதுப்பெட்டியில் காட்பாடி ரயில்நிலைய தமிழக காவலர்கள் சோதனை செய்ததில் 6.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஓடிஸாவிலிருந்து கடத்தி வந்த அதே மாநிலத்தை சேர்ந்த நாயக் (40) என்பவனை கைது செய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!