தமிழகம்

காட்பாடியில் அண்ணாதுரை பிறந்தநாளில் மலர்தூவி மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

100views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கும், படத்திற்கும் மாலை மற்றும் மலர்தூவி மரியாதை செலுத்தினார் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன்.  இதில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!