தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி காவல்துறை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

50views
தமிழ்நாடு காவல்துறை சார்பாக கெங்கவல்லி பேரூராட்சியில் போதை பொருள் ஒழிப்பு முகாம் நடைபெற்றது கெங்கவல்லி உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் முன் நின்று கெங்கவல்லி பேரூர் செயலாளர் சு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் மற்றும் துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் சையது அருண்குமார் தங்கபாண்டியன் , பாலசுப்பிரமணியம், செல்வகிளின்டன் மற்றும் ஜெ எஸ் ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!