தமிழகம்

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் நினைவஞ்சலி

55views
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு.கு.சின்னதுரை Ex.MLA அவர்களும், கெங்கவல்லி ஒன்றிய கழக செயலாளர் திரு. சித்தார்த்தன் அவர்களும், பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்களும் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள், கழக முன்னோடிகள், இளைஞரணி தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!