தமிழகம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

203views
வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் டிசம்பர் 01-ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேலூர் ஆட்சியர்குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வில் ஆட்சியர் பங்கேற்றார். அருகில் வேலூர் மேயர் சுஜாதா மட்டும் அதிகாரிகள் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!