தமிழகம்

வேலூர் பை – பாஸ் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல் : 3 பேர் படுகாயம்

60views
சென்னையிலிருந்து குடியாத்தம் வரை செல்லும் அரசு பஸ் (189) பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இறக்க சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் ஒட்டியுள்ள பழைய பை-பாஸ் சர்வீஸ் சாலையில் நின்றுகொண்டு இருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ராணிப்பேட்டை அடுத்த கலவையை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(40) அருகில் இருந்த கன்டக்டர் ரமேஷ் (47), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பயணி முரளி (48) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக தகவல் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!