தமிழகம்

வேலூர் அருகே நெடுஞ்சாலையில் பைப் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

149views
வேலூர் மாவட்டம் பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து அடர்த்தி குறைந்த இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி செல்லும்போது பொய்கை என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதி எதிர் திசையில் பெங்களூரில் சாலையில் பைப்புகள் சிதறின.
இந்த விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வந்து விபத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!