142views

வேலூர்சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா மீது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு, தலைவர் ஜெயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செளந்திரராஜன் வரவேற்றார். மாநில தலைவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
You Might Also Like
உனக்காகத்தான் இந்த வாழ்கை…..
உனக்காகத்தான் - இந்த வாழ்கை..... எனை மலரவைத்து..... மகிழவைத்தவள்... விழிகள் தேடும்போதும்... விரல்கள் அணைக்கும் போதும்... கட்டியணைத்து.... கழிப்பு... கண்டு... பயணங்களின் ராகம்... பறவை போல்...... பறந்துகொண்டே........
வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
SAIAK Media Production வழங்கும் வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு...
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை தமிழக தலைமையிடமாக கொண்டு...
வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர்மைய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
வேலூர் அடுத்த காட்பாடிகாந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்திய வேலூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்க...
வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் பங்கேற்பு
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற துணை...




