தமிழகம்

காட்பாடி பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி ஆய்வு

16views
வேலூர் மாநகராட்சி ஆணையர் சுல்தானா உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் காட்பாடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!