தமிழகம்

காட்பாடியில் நடந்த போட்டியில் கிருஷ்ணகிரி காளைக்கு முதல்பரிசு

126views
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியில் காளை விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. இதில் கிருஷ்ணகிரி ஜெகதேவி பகுதியை சேர்ந்த ரிஷி (8.94) என்ற காளை முதல் பரிசை தட்டி சென்றது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!