Uncategorizedதமிழகம்

“முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மதுரை மண்ணில் முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்க நினைக்கும் சதியை முருகரே முறியடிப்பார் ” – திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் ஜெ.எம்.பஷீர்

15views
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சிக்கந்தர் பாதுஷா தர்கா பல நூறு வருடங்களாக அண்ணன் தம்பியாய் மாமன் மச்சானாய் வாழ்ந்து வரும் உறவுகளுக்கு மத்தியில் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் மத கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் தேச விரோத சக்திகளுக்கு தமிழ் கடவுள் முருகன் பக்தரும் எட்டாம் படை முருகனுமான ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மதுரை மண்ணில் முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்க நினைக்கும் சதியை முருகரே முறியடிப்பார்.  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..ஜெ.எம்.பஷீர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!