துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை விருந்தினர்களாக ஷேக் ஜுமா பின் மக்தூம் அல் மக்தூம் அலுவலக செயல் இயக்குநர் யகூப் அல் அலி, ஷேக் அலி பின் அப்துல்லா அல் முல்லா, துபாய் போலீஸ் அதிகாரி ஒமர் அல் மர்சூகி, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கார்த்திகை செல்வம் சிறப்புடன் செய்திருந்தார்.
வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக சுரேஷ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்தில் டிஎஸ்பியாக பணி புரிந்தவர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சேவைத் திலகம்...
திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி அகில பாரத செயலாளர்...
கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு...
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “ வாலு பசங்க...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.