இந்தியா

புரட்டாசி முதல் சனி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

53views
திருப்பதி – திருமலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!