79views

கௌதம் சோலாரின் CEO, திரு கௌதம் மோகன்கா “தென்னிந்திய சந்தைக்குள் நாங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது கௌதம் சோலாருக்கான ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் எங்கள் புதிய கிடங்குகளை நிறுவியுள்ளது இந்த மாநிலங்களுக்கு அதிநவீன சோலார் தீர்வுகளுக்கு விரைவான அணுகலை வழங்குவதற்கு எங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு (ராமநாதபுரத்தில் ஏற்கனவே எங்களுக்கு ஒரு சேவை மையம் இருக்கிறது) மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை பகுதியில் இருக்கும் நுகர்வோர்களுக்கும் சிறப்பாக சேவை வழங்க அனுமதிக்கிறது. உள்ளூர் சமூகங்களை வளப்படுத்துவதன் மூலம் புதிய மாற்றத்திற்கு அழைத்துச் சென்று, இந்த பகுதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் ஈடுபாட்டையும் மற்றும் நாங்கள் ஒரு பசுமையான மற்றும் அதிக நீடித்து நிலைத்திருக்கக் கூடிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதையும் இந்த நடவடிக்கை மறுஉறுதி செய்கிறது” என்று கூறி இந்த விரிவாக்கத்திற்கான தனது உற்சாகத்தை தெரிவித்தார்.
You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....