இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பி.எச். அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு இவரை அழைத்தன.
சமீப காலமாக அப்துல் ஹமீது பெரிதாக நிகழ்ச்சிகளில் ஏதும் கலந்துகொள்ளாமல் கொஞ்ச நாள்கள் ஓய்விலிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அப்துல் ஹமீது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்ற செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவே வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கிவிட்டன. இந்த வதந்தி தீயாய் பரவ அப்துல் ஹமீது ரசிகர்கள், நண்பர்கள் பலரும் வருத்தத்துடன் இது குறித்து விசாரிக்க அப்துல் ஹமீதிற்கு போன் செய்துள்ளனர். போனை எடுத்துப் பேசிய அப்துல் ஹமீது, தன்னைப் பற்றிப் பரவிய வதந்தி அறிந்து மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இலங்கை சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் , மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, திருச்சி மணிச்சடர் ஊடகவியலாளர் சாகுல் ஹமீது, மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் நயினார் முகம்மது கடாபி ஆகியோர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இன்று (30/06/24) சந்தித்து நலம் விசாரித்தனர்.
இன்முகத்துடன் வரவேற்ற அப்துல் ஹமீது அவர்கள் உற்சாகத்துடன் எங்களின் இலங்கை பயணம் குறித்து கேட்டு அறிந்து வரலாற்று தகவல்களை அவரின் கணீர் குரலில் கிழக்கு மாகாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். சுமார் ஒருமணி நேரம் நீண்ட சந்திப்பில் தவறான செய்திகள் குறித்து ஆராய்ந்து பார்க்காமல் ஊடக அறம் என்பது இல்லாமல் போனது குறித்து மிகுந்த வருத்தம் அடைந்தார். புகைப்படம் எடுக்கும் போது அவருடைய நகைச்சுவை பாணியில் பேசி மகிழ்ச்சி உடன் வழியனுப்பி வைத்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் பூரண உடல் ஆரோக்கியத்தை வழங்கிடவும், மீண்டும் பல்வேறு நாட்டிற்கு சென்று தமிழ் மொழி உணர்வை வளர்த்திட துஆ செய்திடுவோம்.
மறைந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சிவராமனின் மகன் ஆதேஷ் பாலா. பல திரைப்படங்களில் மிக முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நடிகர். சமீபத்தில்...
திரையுலகில் சரவணன் என்று அறியப்படுகிற சக்தி சரவணன் ஆகிய நான் இன்று வளர்ந்துவரும் மக்கள் தொடர்பாளர் . முன்னணி மக்கள் தொடர்பாளரான ஜான்சன் சார் அவர்களிடம் உதவியாளராகப்...
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 1-வது மண்டலம் காட்பாடி உழவர் சந்தையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2.0 என்ற தலைமையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு வீடுகளில் சேகரிக்கப்படும்...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி மன்றம் கரிகிரி எஸ்.ஆர்.எல்.சி. மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில்...
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம்...
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம்...
Madras Advertising Club-ன் Maddy's விருதுகள் 2024 விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விளம்பரத் துறையின் மிகச்சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் இவ்விழாவில் விளம்பர மற்றும் தொழில் நிறுவனங்ளைச்...
சென்னை மதுரவாயிலில் தனியார் கார் ஷெட் உள்ளது. இதில் பழுதுபார்க்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. திடீரென 3 கார்கள் தீப்பற்றி எரிந்தன. உடனடியாக மதுரவாயல், விருகம்பாக்கம்...
வேலூர் அடுத்த அரியூரில் எம்எல்ஏ ராஜா என்ற அடைமொழியில் பிரபல ரவுடி செயல்பட்டுவந்தான். இன்று செவ்வாய்க் கிழமை இரவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்த ராஜாவை...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து...
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உலக நன்மைக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் நாராயணி பீடத்தில் 1000 நாட்கள் நடந்த லலிதா சகஸ்ர நாமம் நிறைவு விழாவுக்குஸ்ரீபுரம் சக்தி அம்மா...
பாம்பன் ரயில்வே பால வேலைகளை விரைந்து முடித்து ராமேஸ்வரம் வரை ரயில்களை இயக்குவது., தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது,...
நம் இளைஞர்களின் விளையாட்டு நுழைவும் பெயர் பெறலும் கூட இன்று காணாமல் போய்விட்டது. இதனை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். உலக மக்கள் எங்காவது ஏதாவது ஒரு...
நாகர்கோவில் இராமன்புதூரில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. இராதாகிருஷ்ணன், தலைமையில் "உலக மருத்துவர் தினம்" சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு...
சென்னை. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 29) கவிஞர் சீ.பாஸ்கர் எழுதிய ‘விழியின் ஓசை’ கவிதை நூல் வெளியீட்டு விழா...
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் காட்சி புலவியல் துறை சார்பில் உலக சமூக ஊடக தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர்...
ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (30...
கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ்...
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி நடத்தினார்....
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அரசியல் பழி வாங்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுரைகள், மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் மாவட்டம் காடநல்லூர் லட்சுமிபுரம்...
இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என...
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தக அறிமுகப்...
எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும் பொதுமக்களுக்கு போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினோகித்தும் அனைவரையும் கவரும்...
இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து...
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின பேரணியில் காவல்துறை டிஎஸ்பி ஆனந்தராஜ், சமயநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர்கள்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.