உலகம்

மலேசியாவில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு

86views
மலேசியாவில் ஈப்போ நகரில் ஜூலை 21-7-2024 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுடன் நான்கு நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
18 – 7 – 2024 திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுலா முடித்து
23 – 7 – 2024 அன்று இரவு மலேசியா கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறோம்.
மாநாட்டிலும், சற்றுலாவிலும் கலந்து கொள்ள விழும்புரம், சென்னை, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் முன்பதிவு செய்துள்ளனர்
நீங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினால் அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ 65000 மட்டுமே
ரூ 30,000 முன் பணமாக செலுத்தி உடனே முன்பதிவு செய்து கொள்ளவும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நந்தவனம் சந்திரசேகரன்
ஆசிரியர் , இனிய நந்தவனம் மாத இதழ்
திருச்சிராப்பள்ளி
9443284823

Right Click & View Source is disabled.

error: Content is protected !!