174views

அவர் மேலும் கூறியதாவது: “இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தரவில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன்.
You Might Also Like
கோயில்களை வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்…
கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தில் அல்லது இறைவனின் சன்னிதியில் வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி சாமியை மட்டும்...
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது....
‘படைப்பை எழுதியபின் படைப்பாளன் அதைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்த அவசியமில்லை’ – ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் இயக்குநர் சரண் அனுபவப் பகிர்வு
சென்னை சென்னையில் மாதந்தோறும் நிகழ்ந்துவரும் ‘ஹைக்கூ முற்றம்’ 8-ஆவது நிகழ்வு கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் மகாகவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் கடந்த பிப்ரவரி 25 அன்று...
காட்பாடி அருகே புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த அதிமுக விசுவாசி
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டி.கே.முரளி, தீவிர எம்.ஜி.ஆர்.விசுவாசியான முரளி, எம்.ஜி.ஆருக்கு தனி கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி தொண்டான் துளசி...
காட்பாடி அருகே கார்ணாம்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.69.52 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலி காட்சியில் அமைச்சர் துரைமுருகன் நாட்டினார். நிகழ்ச்சியில்...




