வேலூர் அடுத்தவள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதில் மாநில கவுரவத் தலைவர் சி.ராஜவேலு கலந்துகொண்டார். ஏற்பாடுகளை அலுவலக சங்க உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் ஆட்சியர் லீலா மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கே.எம்.வாரியார்...
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா மிக...