168views

இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லை யால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது எனது பழைய நண்பர்கள். இயக்குனர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது. இங்கு இசை அமைப் பாளர் தேவேந்திரன் வந்திருக் கிறார். நிறைய பேருக்கு அவர் யாரென்று தெரியாது. அந்த காலகட்டங்களில் கல்யாண நேரத்தில் இசை நிகழ்ச்சி வைப்பார்கள். என் அக்கா கல்யாணத்துக்கு ஏ எம் ராஜா, ஜிக்கி இசை நிகழ்ச்சியை என் அப்பா வைத்தார். பின்னர் என் திருமணத்துக்கு சங்கர் கணேஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு என் தங்கை திருமணத்துக்கு அப்போது பிரபலமாக இருந்த தேவேந்திரன் இசை நிகழ்ச்சி நடந்தது. பாரதிராஜாவ சத்யராஜ் நடித்த இயக்கத்தில் வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் புது வேதம் படத்தில் பாடல் பாடியிருக்கிறார். புதுவேதம் படத்தை ராசா விக்ரம் இயக்கியுள்ளார். இவருக்கு இந்த பெயரை கலைஞர் வைத்திருக்கிறார். இப்படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். காக்கா முட்டை படத்தில் நடித்த பசங்க இதில் நடித்திருப்பது மகிழ்ச்சி. காக்கா முட்டை என்று சொல்லும்போது ரியாலிட்டி ஃபீல் ஆகிறது. அப்போதே அவர்களை நான் பாராட்டியிருக்கிறேன். அதுபோல் ஒரு ரியாலிட்டியுடன் இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன்.
You Might Also Like
கோயில்களை வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்…
கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தில் அல்லது இறைவனின் சன்னிதியில் வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி சாமியை மட்டும்...
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது....
‘படைப்பை எழுதியபின் படைப்பாளன் அதைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்த அவசியமில்லை’ – ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் இயக்குநர் சரண் அனுபவப் பகிர்வு
சென்னை சென்னையில் மாதந்தோறும் நிகழ்ந்துவரும் ‘ஹைக்கூ முற்றம்’ 8-ஆவது நிகழ்வு கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் மகாகவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் கடந்த பிப்ரவரி 25 அன்று...
காட்பாடி அருகே புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த அதிமுக விசுவாசி
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டி.கே.முரளி, தீவிர எம்.ஜி.ஆர்.விசுவாசியான முரளி, எம்.ஜி.ஆருக்கு தனி கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி தொண்டான் துளசி...
காட்பாடி அருகே கார்ணாம்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.69.52 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலி காட்சியில் அமைச்சர் துரைமுருகன் நாட்டினார். நிகழ்ச்சியில்...





