திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மாநில அளவில் கவிதை புனைதல் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்று சாதனை – வருகிற 12-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் ,பதக்கங்களும் பரிசுகளும் பெற உள்ளார்.
137views