559views

காய்ந்த முள்ளால்
உயிர் வேகும் இரவுகளில்
மரணம் என்பது- கருணை …… என்பது எத்தனை உண்மையான வார்த்தை. ஆசைகள் முற்றுபெறாதவன்,,,
இசைப் பெட்டியோ
அத்தனைக்கும் காரணமாம் ……என முத்தாய்ப்பாய் முடியும் ஒற்றை ஆசை. மனவெளியில் மேயும்
வந்து விடு …என் உயிரே
ஒரு தொழுகை ,,
உண்மை தான்,,,, பெண்ணுக்கு இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. ஒரே வீட்டில் பிரிந்து கிடக்கும் வலி
கூடு கட்டும் பறவையை அழைக்கிறது வனம். காதல் செய்த வனே நிறப்பிரிகை அடைகிறான். போராளியாக .ஆம் உலகம் உன்னதமானது. இது கவிதைகளல்ல,,,,,,,பலரது வாழ்வின் ஒப்புதல்
காக்கிச்சட்டைக்குள்…..
ஒற்றை நட்சத்திரம் வசந்தன் எனும் மாமனிதனின் முதல் கவிதை தொகுப்பு இது. வாழ்த்துக்கள்
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...







அற்புதமான நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனது அன்பிற்கினிய தோழி தயானி தாயுமானவன் அவர்களின் இந்த அறிமுகம் நிச்சயமாக கவிஞர் வசந்த் அவர்களுக்கு, அவருடைய இந்த தொகுப்பிற்கு வலு சேர்க்கும் என்று கருதுகிறேன் வாழ்த்துக்கள் வசந்த்