421views

காய்ந்த முள்ளால்
உயிர் வேகும் இரவுகளில்
மரணம் என்பது- கருணை …… என்பது எத்தனை உண்மையான வார்த்தை. ஆசைகள் முற்றுபெறாதவன்,,,
இசைப் பெட்டியோ
அத்தனைக்கும் காரணமாம் ……என முத்தாய்ப்பாய் முடியும் ஒற்றை ஆசை. மனவெளியில் மேயும்
வந்து விடு …என் உயிரே
ஒரு தொழுகை ,,
உண்மை தான்,,,, பெண்ணுக்கு இன்னும் கிழக்கு வெளுக்கவில்லை. ஒரே வீட்டில் பிரிந்து கிடக்கும் வலி
கூடு கட்டும் பறவையை அழைக்கிறது வனம். காதல் செய்த வனே நிறப்பிரிகை அடைகிறான். போராளியாக .ஆம் உலகம் உன்னதமானது. இது கவிதைகளல்ல,,,,,,,பலரது வாழ்வின் ஒப்புதல்
காக்கிச்சட்டைக்குள்…..
ஒற்றை நட்சத்திரம் வசந்தன் எனும் மாமனிதனின் முதல் கவிதை தொகுப்பு இது. வாழ்த்துக்கள்
You Might Also Like
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற...
55 வது கல்லூரி நாள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், 55 வது கல்லூரி நாள் 09.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்....
கலைஞர் டிவியின் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாள் சிறப்பு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற ஏப்ரல் 14 சித்திரிரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற திங்கள் கிழமைன்று...
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள சங்க அலுவலகத்தில்...
வேலூர் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன், பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். செய்தியாளர்: வேலூர்...
அற்புதமான நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனது அன்பிற்கினிய தோழி தயானி தாயுமானவன் அவர்களின் இந்த அறிமுகம் நிச்சயமாக கவிஞர் வசந்த் அவர்களுக்கு, அவருடைய இந்த தொகுப்பிற்கு வலு சேர்க்கும் என்று கருதுகிறேன் வாழ்த்துக்கள் வசந்த்