அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கான அண்ணா மறுமலர் திட்டத்தின் கீழ் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில், சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ மாவட்ட அவைத்
தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியம் ஒன்றிய செயலாளர் பரந்தாமன் வரையபட்டிஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி இயச்சந்திரன் அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியன் அலங்காநல்லூர் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன் பிரேமா பொதுக்குழு உறுப்பினர் தன்ராஜ் கூட்டுறவு சங்க தலைவர் முத்தையன் ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன்பெரிய ஊர் சேரி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் ஃஇளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு தொழில்நுட்ப பிரிவு பிரபு மற்றும் ஜெகதீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மதுரை மாவட்டம்