தமிழகம்

கீழக்கரை பேட்டை தெருவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான லட்சக் கட்டை மரம் சாய்ந்தது. உடனடியாக ஸ்பாட்டிற்கு வந்த நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்

142views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரம் இன்று வேரோடு சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக யாரும் அப்பகுதியில் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதனை அடுத்து உடனடியாக ஸ்பாட்டிற்கு விரைந்து வந்த கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி சர்ப்ராஸ் நவாஸ் ஃபயாஸ்தீன் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நகராட்சி பொறியாளர் அருள் துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா துப்புரவு மேட்பாளர் சக்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலமாக மரத்தை அகற்றினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!