இந்தியாசெய்திகள்

தென்னிந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது..!!

70views

கேரள மாநிலம் மன்னூத்தி – வடக்கன்சேரி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை அடுத்து குதிரன் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்தது.

இந்த நிலையில் பாலக்காடு – திருச்சூர் 6 வழிச்சாலை சுரங்கப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

அதேநேரம் திருச்சூர் – பாலக்காடு சுரங்கப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!