இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதைத் தொடர்ந்து பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில்அண்ணாத்த படத்தில்நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று (மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசிஎன தெரிகிறது.
ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
69
You Might Also Like
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம்
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர்
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் !
வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காந்திநகர், வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள கானாறுகள், கால்வாய்களை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம்...
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் !
யூடிபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட், வேறு வழக்குகள் நிலுவை இல்லாத நிலையில் ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்...
வேலூர் மருத்துவர் அருச்சுனன் 5-ம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு !!
வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் ஸ்ரீ புற்று மகரிஷி பாரம்பரிய வைத்தியர் கே.பி.அருச்சுனனின் 5-ம் ஆண்டு குரு பூஜை முன்னிட்டு காலையில் அமிர்த சஞ்சீவ யாகம் நடத்தப்பட்டது. அருச்சுனன்...