செய்திகள்தமிழகம்

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு ஒரு பெண் பலியாகிறார்: கனிமொழி ஆதங்கம்

65views

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார் என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்பியும் ஆன கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ‘இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார். ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை. நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்’ என தெரிவித்திருக்கிறார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!