தமிழகம்

அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

94views

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது .

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!