தமிழகம்

வேலூர் அடுத்த அரியூர் ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா

174views
வேலூர் அடுத்த அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.  காலையில் காக்கட ஆரத்தி, அபிஷேகம், நைவேத்தியம் ஆரத்தி, பிற்பகல் அபிஷேகம், மத்ய ஆரத்தி, மாலை அபிஷேகம், தூப ஆரத்தி, மாலை ஆரத்தி, சாவடி ஊர்வலம் நடந்தது.  3 வேலையும் அன்னதானம் நடந்தது. இரவு 10 மணிக்கு சேஜ் ஆரத்தி நடந்தது.  திரளான பக்தர்கள் பாபாவை வழிப்பட்டனர்.  ஏற்பாடுகளை ஆலைய நிர்வாதிகள், பக்தர்கள் செய்து இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!