தமிழகம்

வேலூர் கொசப்பேட்டை ஸ்ரீஆணைக்குளத்தம்மன்கோயிலில் பால்குட ஊர்வலத்தை துவக்கிய வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

63views
வேலூர் கொசப்பேட்டையில் உள்ள கிராம தேவதையான ஸ்ரீ ஆணைக்குளத்தம்மன் கோயிலில் 5-ம் வெள்ளியை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அம்மனுக்கு தீபராதனை செய்தபின் பக்தர்களின் பால்குட ஊர்வலத்தை துவக்கிவைத்தார். உடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!