தமிழகம்

வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுகவினர் உண்ணாவிரதம்

96views
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மதுரை நீங்கலாக திமுக இளைஞர் அணி சார்பில் இன்று 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் நடந்தது.  இதனை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்துக்கி வைத்தார் இதில் எம் எல் ஏ ,மேயர், துணை மேயர் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!