தமிழகம்

வேலூர் எஸ்.பி.மணிவண்ணன் பரதராமி காவல்நிலையத்தில் கள ஆய்வு

127views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம், பரதராமி காவல்நிலையம் சென்று கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.  தமிழக – ஆந்திர எல்லையான பரதராமி செக்போஸ்ட் பகுதியினை ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின் போது குடியாத்தம் டி.எஸ்.பி.ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் காவலர்கள் இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!