தமிழகம்

வேலூர் அடுத்த வசூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிட பள்ளியில் மரக்கன்று நட்ட ஆட்சியர்

106views
வேலூர் அடுத்த வசூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி வளாகத்தில் வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மரக்கன்றுகளை நட்டார்.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், ஒன்றிய குழு தலைவர் அமுதா, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!